Tuesday 13 June 2017

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் சொத்து ரத்த வாரிகளுக்கு மட்டுமே சொந்தமானது என டி.டி.வி.தினகரன் கூறி உள்ளார்.

அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கு தீபா வந்ததும், அவரை யார் அழைத்து வந்தார் என்பதும் எனக்கு தெரியாது. டி.வி.சேனலில் வந்த செய்தியை பார்த்துதான் என்ன நடந்தது என்பதை நான் அறிந்தேன்.

No comments:

Post a Comment

MUTTON KOLAMBU RAJAMANI'S KITCHEN